மனம் விரும்புவதோ வானளாவிய விஷயங்கள் .....
ஆனால் அதில் ஐந்து சதவீதம் கூட
நடைமுறைபடுத்த முடியவில்லை ....
இப்படியே எல்லோரும் வாழ்ந்து வந்திருந்தால் . . .
உலகம் இவ்வளவு முன்னேறி இருக்குமா . . . . ? ? ?
அப்படியானால் நமது வாழ்க்கை பற்றிய நமது பார்வை
இன்னும் சரியாக இல்லை தானே . . . ? ? ? ?
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment